கம்பராமாயணம் 7 – துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்குஉறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்பறை அடுத்தது போலும்-என் பாஅரோ(7) பலத் துறைகளை உடைய விருத்தப் பாடல்கள்கேட்டுப் பழகிய சான்றோர்களின் செவியில் (என் பாட்டினை) ஓதினால், யாழ் என்னும்தேனை செவியால் உண்ட அசுணம் என்னும் நல்ல விலங்கின் காதுகளில்பறை அடித்ததி போல, என்னுடைய கவிதைகள் துறை அடுத்த – பல துறைகளைக் கொண்ட; விருத்தத் தொகை – விருத்தம் என்னும் கவிதை வகை; கவிக்கு […]
கம்பராமாயணம் 7 – துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு Read More »