சநாதனம்!
“எனக்குக் கடவுள் மேல் பயமில்லை. கடவுளை நம்புகிறவர்கள் மேல் தான் பயம்” – ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று உதயநிதி சொன்னது தான் இன்று வலதுசாரிகள் அனைவருக்குமான பேசுபொருள். அவர் என்ன சொன்னார், சொன்னது சரியா தவறா என்றெல்லாம் ஆராயாமல், அவர் மீது அவதூறு பரப்பத் தொடங்கியாயிற்று. அவர் தேர்ந்தெடுத்த சொற்களை ஆராய்ந்தால் அவர் சொல்ல வந்த கருத்தின் பொருள் புரியும். அதற்கு முன் சனாதனம் என்றால் என்ன? நம் […]