இறைவனிடம் கையேந்துங்கள்!
“வள்ளல் நபி கதையைவரைகின்றேன் – காவியத்தின்உள்ளே நீ நிறைந்து ஒளியேற்ற மாட்டாயா? தெரியாமல் நான் இந்ததீன் நெருப்பைத் தொட்டுவிட்டேன்;கருகாமல் சுடர் வீசக்கருணையினைக் காட்டாயா? எனக்காக இல்லையெனினும்இறைதூதர் ஏந்தல் நபிதனக்காக இங்கெனக்குத்தமிழெடுத்து நீட்டாயா?” – முகமது மேத்தா “இந்த வாட்டியாச்சும் நாகூர் போயி ஒரு தென்னம்பிள்ளை வாங்கி வச்சிருப்பா”, என்று அம்மா சொன்ன போது தான் மாமாவின் வேண்டுதல் நினைவுக்கு வந்தது. மாமா மாமி என்று மட்டுமே அழைத்ததனால் என்னவோ அவர் பெயர் கூட எங்களுக்குத் தெரியாமலேயே போனது. […]