வாலிப வாலி!
எல்லோருக்குமானது இலக்கியம். அதை ஏன், ஒரு சாரருக்கு மட்டும் ஒதுக்க வேண்டும்? பாமரனின் பந்திக்குப் படங்களை மட்டுமே கொண்டு சென்ற திரைக் கலைஞர்கள், பாடல்களை ஏனோ பரிமாறவே இல்லை. அவர்களின் பசியைக் கவிதையைக் கொடுத்துக் கட்டிப் போட்டனர். கவித்துவம், இலக்கியத்தில் கரைகண்ட கூட்டம், புரிந்த வரிகளை முகர்ந்து கொண்டது. புரியாதக் கூட்டமோ நகர்ந்து சென்றது. படங்களும் பாடல்களும் பாமரனுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடநூல் அன்றோ? மேட்டிமைத்தனம் அதிலும் மிகுந்திருக்குமாயின், ஏட்டிலக்கியம் படிக்காதவர்க்கு அது எப்படிப் புரியும்? காவிய […]