திரும்பிப் பார்க்கும் தீபாவளி!
மாடி வீட்டுக் குழந்தைகள்வெடிக்கும் சரவெடிகுடிசைகளின் வாசல்களைக்குப்பையாக்குகிறது! குப்பைகளைக் கொஞ்சம்உற்றுப் பார்த்தால்படிக்க வசதியில்லாதஅந்தக் குடிசைக் குழந்தைகளின்பாடநூல்களை யாரோசுக்கு நூறாய்க் கிழித்துப்போட்டதைப் போலத் தெரிகிறது! – பழநி பாரதி தீபாவளி என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரு வித ஆனந்தம் தொற்றிக் கொள்வதைக் காண முடிகிறது. ‘பொங்கலா? இல்லை பூமியின் பிறந்தநாள்’ என்று கவிப்பேரரசு வைரமுத்து சொல்வதைப் போல, பொங்கலை நாம் நமது மண்ணின் திருநாள் என உயர்த்திப் பிடித்தாலும் தீபாவளி கொடுக்கும் இன்பமும் ஏற்றமும் தனி தான். ‘தீபாவளிக்கு புது […]