வம்சி பிரியத்தம்
உண்மையில் நீயொருஆச்சரியம்! எனக்குள்உனைப் பற்றி யோசித்தால்பூச்சொரியம்! எங்களூர் தாண்டிஎங்குமே செல்லா எனைமுதலில்பெங்களூர் நீதானேஅழைத்தாய்!அறமொழி என்னும்அருந்தமிழ் தவிரபிறமொழி வெறுப்பைப்பேசிய எனக்குள்பிரியத்தை நீ தானேவிதைத்தாய்!உன்மொழி மட்டுமல்லபிறமொழியும்பெரிது தானென்றுஅதைத் ‘தாய்’ என்றேஅழைத்தாய்! வம்சி ப்ரியத்தம்(குழலை விரும்புபவன்)!பெயருக்கு அருத்தம்பலருக்குப் பொருத்தம்ஆவது என்பதேஅரிதான ஒன்று!உனக்கது பொருந்துதல்சரிதானா என்று,வினவினால் நூறுவிழுக்காடு பொருந்தும்! சிறுபுல்லுக்கும் அன்புபுரிவதன் பொருட்டு,விழைவாய் உன்னிடம்முழுக்காடு இருந்தும்! ஆனால் ஒன்றுஅவனைப் போலகொண்டதில்லை நீயும்கையில் குழலை!கோபத்தில் நீயும்மெய்யாய் மழலை! கோபி!இவ்வாறே அனைவரையும்இன்பத்தால் சோபி! நாரணனே!நஞ்சில்லாப் பிரியத்தின்பூரணனே! கண்ணா!மொழி உந்தன்இன்னொருகண்ணா? ஏன் மொழி மீதுஇத்தனைப்ப்ரியத்தம்,ப்ரியத்தம்? பிறமொழியை மதிப்பதுபெரிதென்று […]